இந்தியா

அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு - சுவாசிக்க முடியாத நிலையில் டெல்லி மக்கள்! (Album)

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. பல இடங்களில் காற்று சுவாசிக்க முடியாத நிலையை அடைந்திருப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

banner